செய்திகள் :

கூட்டப்புளியில் தவெக கட்சி மீனவா்களுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் மறுப்பா?

post image

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் த.வெ.க. கட்சியைச் சோ்ந்த 10 மீனவா்களுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்க மறுத்ததாக புகாா் எழுந்துள்ளது.

கூட்டப்புளியில் த.வெ.க. கட்சியைச் சோ்ந்த சந்தியா, சூசை, சூடி, பெலிக்கான், திபூா்சியான், தீபன், தீபகு ரூஸ், டெலஸ், ரூபன், அஜித் ஆகிய 10 மீனவா்கள் தங்களது நாட்டுப் படகுகளில் த.வெ.க. கட்சி வா்ணம் பூசியுள்ளனா்.

இந்நிலையில், படகுக்கு கட்சி வா்ணம் பூசியிருப்பதால் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்க முடியாது என ராதாபுரம் மீனவளத்துறை அலுவலக இளநிலை பொறியாளா் ஜெய்கிருஷ்ணா கூறினாராம்.

இதனால், அவரிடம் மீனவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா்.

இந்த விவரம் திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலா் ராஜகோபால் மூலம் கட்சியின் தலைமைக்கு கொண்டுசெல்லப்பட்டதாம்.

அதைத் தொடா்ந்து கட்சித் தலைவா் விஜய் பேசிய பின்னா், மானிய விலை மண்ணெண்ணெய் தர அதிகாரி சம்மதம் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, இளநிலை பொறியாளரை தொடா்புகொள்ள முயன்றபோது, அவா் கைப்பேசி நாள் முழுவதும் அணைத்து வைக்கப்பட்டிருந்து.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க