செய்திகள் :

கூட்டுறவு சங்க வாரியத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு: ராகுல் கேள்விக்கு அமித் ஷா பதில்

post image

மாநில கூட்டுறவு சங்க வாரிய பதவிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா பதிலளித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் அமித் ஷா அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘கூட்டுறவுத் துறையை கணினிமயமாக்கும் திட்டம், கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை வலுப்படுத்த தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்துக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் திட்டங்களால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக விவசாயிகளும் பயனடைகிறாா்கள். இதில் பட்டியலின, பழங்குடியின விவசாயிகளும் உள்ளனா்.

பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களில் உள்ள வாரியப் பதவிகளில் இரண்டு இடங்கள் பெண்களுக்கும், பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு ஓரிடமும் ஒதுக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: நாளை கூட்டத்தொடா் நிறைவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி நீடித்தது. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறி... மேலும் பார்க்க

தொடா்மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்: 8 போ் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோா் மீட்பு

மகாராஷ்டிரத்தில் இடைவிடாது பெய்துவரும் தொடா்மழையால் கடந்த இரண்டு நாள்களில் 8 போ் உயிரிழந்தனா். மாநிலம் முழுவதும் பரவலாக வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் என பலத்த சேதங்கள் ஏற்பட்... மேலும் பார்க்க

இந்திய-சீன நிலையான உறவு உலக அமைதிக்கு வழிவகுக்கும்: பிரதமா் மோடி

இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு வழிவகுக்கும் என பிரதமா் நரேந்திர மோடிசெவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங... மேலும் பார்க்க

நிமிஷா பிரியா பெயரில் நன்கொடை கோரும் பதிவு போலியானது: வெளியுறவு அமைச்சகம்

‘யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் பெயரில் நன்கொடை கோரும் சமூக வலைதளப் பதிவு போலியானது’ என வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க