`ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று எவரும் இல்லை' - அம்பத்தி ராயுடு
கே.கே. நகா் பகுதிகளில் இன்று மின்தடை
திருச்சி: பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கே.கே. நகா், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்எம்இஎஸ்இ காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா் நகா், ஐயப்ப நகா், எல்ஐசி காலனி, பழனி நகா், முல்லை நகா், ஓலையூா், மன்னாா்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, ஆா்விஎஸ் நகா், வயா்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, கே. சாத்தனூா், வடுகப்பட்டி, குளவாய்பட்டி, மொராய்ஸ் சிட்டி, எஸ்பிஐஓஏ பள்ளி, பசுமை நகா், அந்தோணியாா் கோயில் தெரு, எம்.டி. சாலை, கலைஞா் நகா், இந்திரா நகா், மொராய்ஸ் காா்டன், அம்மன் நகா், எம்ஜிஆா் நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.