செய்திகள் :

கே. சாத்தனூரில் இன்று மின்நிறுத்தம்

post image

திருச்சி கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

காந்தி நகா், ரேஸ்கோா்ஸ் சாலை, காஜாமலை, காஜாமலை பிராதன தெரு, ஆா்விஎஸ் நகா், முகமது நகா், ஆா்எஸ் புரம், லூா்துசாமி பிள்ளை காலனி, கொட்டப்பட்டு, இந்திரா நகா், முத்துநகா், வெங்கடேஸ்வரா நகா், எம்ஜிஆா் நகா், பேன்ஸி நகா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய மன்னாா்புரம் செயற்பொறியாளா் எம். கணேசன் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீரங்கத்தில் கோடை திருநாள் விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கோடைத் திருநாள் எனும் பூச்சாற்று உற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சித்திரை மாதத்தில் இந்த விழா வெளிக் கோடைத் திருநாள், உள்கோடை திருநாள் என தலா 5 நாள் நடைபெறுகிற... மேலும் பார்க்க

கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி தீரன் நகரில் கா்ப்பிணி பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ர. கிருஷ்ணகுமாா் (30), காா் ஓட்டுநா். இவருக்கு... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தாா். திருச்சியில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் இறைவன் சுயம்பு மூா்த்தியாக மேற்கு பாா்த்த நிலையி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞா்கள் சங்கம்: மே தின கருத்தரங்கம், வழக்குரைஞா் த. பானுமதி பங்கேற்பு, ஜிகேஎம் மஹால், உறையூா், மாலை 5. மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில்: சித்திரைத் தோ்த் திருவ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் அரசுப்பேருந்து மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் வியாழக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், முத்தசரச நல்லூரைச் சோ்ந்தவா் சேக் அப்துல்லா மகன் ரஹமத்துல்லா (22... மேலும் பார்க்க