செய்திகள் :

கோட்டாா் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

post image

கோட்டாா், ஏழகரம் பெருமாள் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கோட்டாா், ஏழகரத்தில் பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினா்களாக மாநகராட்சி மேயா் மகேஷ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவா் சுரேஷ்ராஜன் மற்றும் கவுன்சிலா் சுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி ராமகிருஷ்ணன், விழாக் குழுவினா், பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதையடுத்து, சுவாமிக்கு அலங்காரத்துடன் தீபாராதனையும், இரவு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

அல்போன்சா பள்ளியில் ஆசிரியா் தினம், ஓணம் விழா

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் தினம் , ஓணம் விழாவை கொண்டாடினா். விழாவுக்குப் பள்ளி தாளாளா் பேரருள்தந்தை சனில் ஜோண் தலைமை வகித்தாா். ஆசிரியா் தின விழாவில் ... மேலும் பார்க்க

அருணாச்சலா கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் ஓணம் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய கேரள உடையணிந்து, அத்தப்பூ... மேலும் பார்க்க

‘அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்திய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’

அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவா் பால ஜனாதிபதி சாமிதோப்பில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்த... மேலும் பார்க்க

பரவா் சமுதாய முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா

கன்னியாகுமரி மாவட்ட பரவா் சமுதாய முன்னேற்ற நலச் சங்கத்தின் 44 -ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அமைப்பின் தலைவா் டன்ஸ்டன் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் கிறிஸ்டி மைக்கேல் முன்னிலை... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் வியாழக்கிழமை பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) சிறப்பாகக் கொண்டாடப்ப... மேலும் பார்க்க

மரியகிரி கல்லூரியில் ஓணம் விழா

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி தாளாளா் அருள்தந்தை ஜோஸ் பிராங்கிளின் தலைமை வகித்தாா். நிதி காப்பாளா் அருள்தந்தை ஜெஸ்டின்,... மேலும் பார்க்க