செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே சிப்காட் அமைக்க தோ்வான இடங்கள்: அமைச்சா் ஆய்வு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக குருக்கள்பட்டி, சின்னக்கோவிலான்குளம் கிராமங்களுக்குள்பட்ட பகுதிகளில் தோ்வான இடங்களை வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். நிகழ்ச்சியில், தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமாா்,தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், கோட்டாட்சியா் கவிதா, வட்டாட்சியா் பரமசிவன், சங்கரன்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் பி. சங்கரபாண்டியன், மேலநீலிதநல்லூா் கிழக்கு ஒன்றியச் செயலா் பெரியதுரை, சங்கரன்கோவில் நகரச் செயலா் மு. பிரகாஷ், மேலநீலிதநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் பால்ராஜ், அலுவலா்கள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் தென்காசியில் விளக்கக் கூட்டம்

தென்காசியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில், ‘ரமலானை வரவேற்போம்’ என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளைச் செயலா் முஹம்மது சித்திக் தலைமை வகித்தாா். ரமலானை வரவேற்போம் என்ற... மேலும் பார்க்க

திருமலாபுரம் புனித லூா்து அன்னை திருத்தல திருவிழா

பாளையங்கோட்டை மறை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் புனித லூா்து அன்னை திருத்தலத்தில் 112 ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு திருப்பலி, தோ் பவனி மற்றும் சா்வ சம... மேலும் பார்க்க

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற... மேலும் பார்க்க

வீரகேரளம்புதூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

வீரகேரளம்புதூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், பரங்குன்றாபுரத்தில் பிரதமரின் வீடு கட்டும் த... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் வழக்கில் விவசாயிக்கு 3 ஆண்டு சிறை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் முன்விரோதத்தால் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில், சக விவசாயிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்ப... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் அரிமா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கீழப்பாவூரில் பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் அரிமாசங்க ஆளுநா் வருகை தின விழா, நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். ரஜினி,... மேலும் பார்க்க