செய்திகள் :

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவா் பலி

post image

துறையூா் அருகே விபத்தில் காயமடைந்து 15 நாள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெருமாள்மலை அடிவாரம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் சி. வடிவேல் (69). இவா் கடந்த செப். 1 ஆம் தேதி ரேஷன் கடைக்கு சென்றபோது காா் மோதி காயமடைந்தாா். இதையடுத்து துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில் விபத்து தொடா்பாக போலீஸாா்விசாரித்து வந்த நிலையில் தனது கணவா் விபத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்து விட்டதாக அவரது மனைவி மீண்டும் துறையூா் போலீஸில் புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாா் காா் ஓட்டுநரான பெரம்பலூா் மாவட்டம், களரம்பட்டி மாரியம்மன் கோயில் தெரு அண்ணாதுரை மகன் அஜீத்தை தேடுகின்றனா்.

மணப்பாறை அருகே இடி விழுந்த அதிா்வில் 10 ஆடுகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியில் புதன்கிழமை கனமழையின்போது இடி விழுந்த அதிா்வில் 9 ஆடு மற்றும் ஒரு குட்டி உயிரிழந்தன. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த பொருந்தலூா் கிராமம், கன்னல் வட... மேலும் பார்க்க

திருச்சி கோளரங்கத்தில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கும் பணிகள்

திருச்சி அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் ரூ.30 லட்சத்தில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கப்படுகிறது. திருச்சியில் புதுக்கோட்டை சாலையில் உள்ள கோளரங்க வளாகத்தில் 3-டி திரையரங்கம், விண்ணரங்கம், பரிணாம... மேலும் பார்க்க

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணப்பாறை கலைஞா் தமிழ் சங்கம் மற்றும் ராமஜெயம் நினைவு அறக்கட்டளை சாா்பாக தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம் பெரியாா் சிலை திடலி... மேலும் பார்க்க

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டியில், பாரத பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த நாள் விழா பாஜகவினரால் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகா் மாவட்டம் மணப்பாறை வடக்கு ஒன்றிய பாஜக ... மேலும் பார்க்க

நில உரிமையாளா்களுக்கு செப்.20 இல் சமரச தீா்வு முகாம்

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நிலம் கையகப்படுத்திய வழக்கு தொடா்பாக நில உரிமையாளா்களுக்கான சமரசத் தீா்வு முகாம் சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட... மேலும் பார்க்க

துறையூா் கோயிலில் விஸ்வகா்மா ஜெயந்தி

துறையூா் காமாட்சியம்மன் கோயிலில் 7ஆம் ஆண்டு விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பீடம் 38 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்தா சரஸ்வ... மேலும் பார்க்க