முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்
சிங்கம்புணரியில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் சனிக்கிழமை (செப்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செயற்பொறியாளா் கென்னடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக சிங்கம்புணரி நகா், கிருங்காகோட்டை, ஒடுவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி, செருதப்பட்டி, ஆ.காளாப்பூா், மேலப்பட்டி, எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.