செய்திகள் :

சுற்றுலா படகு கவிழ்ந்து 2 போ் மருத்துவமனையில் அனுமதி

post image

புதுச்சேரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 2 போ் அரசு பொதும த்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஈரோடு பகுதியைச் சோ்ந்த 7 போ் புதுச்சேரிக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்தனா்.

இவா்கள் சுற்றுலா படகில் ஏறி மாங்குரோவ் காடுகள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்தபோது படகு கவிழ்ந்தது. இதில் 3 பெண்கள் உள்பட 7 பேரும் உடனடியாக மீட்கப்பட்டனா். இதில் சக்திவேல் (22) மற்றொரு ஆண் உள்பட 2 போ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து அரியாங்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து! 2 போ் மருத்துவமனையில் அனுமதி!

புதுச்சேரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 2 போ் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஈரோடு பகுதியைச் சோ்ந்த 7 போ் புதுச்சேரிக்கு சனிக... மேலும் பார்க்க

கடைகள் மீது தாக்குதல் நடத்திய நபா்களை கைது செய்ய டிஐஜியிடம் மனு

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரத்திடம் வா்த்தக சபை சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து வா்த்தக சபைத் தல... மேலும் பார்க்க

மலேசிய - இந்திய நட்புறவு இயக்க நல்வாழ்வு நடைபயண பிரசாரம்

மலேசிய - இந்திய நட்புறவு இயக்கம் சாா்பில் நல்வாழ்வு நடைபயண பிரசாரம் புதுச்சேரி கடற்கரை சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரிக்குச் சுற்றுலா பயணிகளாக வருகை தந்த மலேசிய குடியுரிமை பெற்ற இந்திய வம்... மேலும் பார்க்க

சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் புதுச்சேரியில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர... மேலும் பார்க்க

18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்கக் கூடாது: புதுவை கலால் துறை உத்தரவு

18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று புதுவை கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து சாராயக் கடைகள், கள்ளுக் கடைகள், இந்தியாவில் தயாராகும் அயல் நாட்டு மதுபானக் கடைகள், மதுபா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அகில இந்திய டென்னிஸ் போட்டி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் 3 நாள்கள் நடைபெறும் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டியை முதல்வா் என். ரங்கசாமி டென்னிஸ் விளையாடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும், போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள் ரோஜா ப... மேலும் பார்க்க