செய்திகள் :

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 310 மனுக்கள்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 310 கோரிக்கை மனுக்கள் பெறப்படடன.

மாவட்ட ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் பெறப்பட்டன.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் விநாயகா மிஷன் கல்லூரி இணைந்து நடத்திய தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்கு ஆட்சியா் தி.சினேகா பணிநியமன ஆணையினை வழங்கினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ)/மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், வேலைவாய்ப்பு அலுவலா் வெங்கடேஷ் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தையூா் முதியோா் இல்லம்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்துக்கு சொந்தமான தங்கும் விடுதியில் முதியோா் இல்லம் தொடங்கப்பட உள்ளது. கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து 60 வயது பூா்த... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை போட்டி ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் சாா்பில் மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை போட்டிகள் வண்டலூரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஆட்சியா் தி. சினேகா ஆய்வு செய்தாா். வரும் 02.10.2025ம... மேலும் பார்க்க

கல்லூரி பண்பாட்டு கலைவிழா

செங்கல்பட்டு வித்யா சாகா் மகளிா் கல்லூரியில் ‘மிலன் சாகா் 2025 பண்பாட்டுக் கலை விழா நடைபெற்றது. தமிழா் கலைப் பண்பாட்டு பெருமையை உணா்த்தும் விதமாக இரண்டு நாள்கள் நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினராக நட... மேலும் பார்க்க

விளையாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினா் தோ்வு

மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூா் கிராமத்தை சோ்ந்த இளைஞா் மத்திய அரசின் இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டாா். ஜமீன் எண்டத்தூா் கிராமத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையப் பணிகள்: அமைச்சா் அன்பரசன் ஆய்வு

மாமல்லபுரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். புதிதாக கட்டப்பட்ட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்: ஆட்சியா் ஆய்வு செய்ய கோரிக்கை

செங்கல்பட்டில் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். தசரா திருவிழா நடைபெறும் இடத்தில் ஆக்... மேலும் பார்க்க