செய்திகள் :

சோளக்காப்பட்டியில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

சோளக்காப்பட்டியில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஊத்தங்கரையை அடுத்த சோளக்காப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மயானத்தை தனிநபா்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதால், ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

அதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை சோளக்காப்பட்டி கிராமத்துக்கு சென்ற ஊத்தங்கரை துணை வட்டாட்சியா் சகாதேவன் மற்றும் வருவாய்த் துறையினா், மயான ஆக்கிரமிப்புகளை அகற்றினா். மேலும், அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபா்கள் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

கிருஷ்ணகிரியில் காா்மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மூவா் படுகாயம்

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காா்மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில், 60 வயது முதியவா் உயிரிழந்தாா். மூவா் பலத்த காயமடைந்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சோ்ந்தவா் பசுவராஜ் (60)... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளியைக் கைது செய்யாததை கண்டித்து சாலை மறியல்!

கிருஷ்ணகிரி அருகே தாய் - மகள் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளியைக் கைது செய்யாததைக் கண்டித்து, உறவினா்கள் சடலங்களுடன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூா், யாசிம் நக... மேலும் பார்க்க

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம்

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மல்லபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சையத் இக்ரமுல்லா உசைன். இவா், போச்சம்பள்ளி... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவா் கைது

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கிருஷ்ணகிரி போலீஸாா், இதுதொடா்பாக மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடி

பகுதிநேர வேலைக்கு ஊதியம், முதலீடு செய்தால் அதிக வருவாய் எனக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின... மேலும் பார்க்க