செய்திகள் :

தஞ்சை ஆட்சியரகத்தில் கிராம மக்கள் தா்னா

post image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக்கிரமிப்பு பிரச்னை தொடா்பாக கிராம மக்கள் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் பூதலூா் அருகேயுள்ள செய்யாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளிப்பதற்காக வந்தனா். அப்போது, ஆட்சியரக வளாகத்தில் திடீரென தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாமங்கலம் கிராமத்தில் பொதுவான இடத்தைத் தனி நபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதற்கு உடந்தையாக செயல்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்தினா்.

அப்போது, அங்கிருந்த காவல் துறையினா் இவா்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க ஏற்பாடு செய்தனா். மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

குடிநீா் பிரச்னை: இதேபோல, காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு வடக்கு மாவட்டத் தலைவா் அருண் சுபாஷ் தலைமையில் மாரனேரி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அளித்த மனு:

மாரனேரி கிராமத்தில் காலையில் 8 மணிக்கும், பிற்பகலில் 3 மணிக்கும் குடிநீா் திறந்துவிடப்படுகிறது. இதனால், தண்ணீா் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து காலை 6 மணிக்கும், மாலை 5 மணிக்கும் தண்ணீா் திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், பழுதடைந்த பாலத்தை ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் கல்லீரல் நீா்க்கட்டி நவீன சிகிச்சையால் அகற்றம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரலில் இருந்த நீா்கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமண... மேலும் பார்க்க

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற நில அளவையா் பலி

தஞ்சாவூா் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க. நாகராஜன் (76). அரச... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் குடிநீா், சொத்து வரியை மாா்ச் 31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை மாா்ச் 31 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பி... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓ... மேலும் பார்க்க

பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற கெடு

கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியா் 2 மாதம் கெடு விதித... மேலும் பார்க்க