செய்திகள் :

தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையோர கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை!

post image

கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

தஞ்சை- புதுகை நெடுஞ்சாலையில் உள்ள கிணற்றை சுற்றி சுமாா் ஒரு அடி உயரத்தில் தடுப்பு சுவா் அமைத்துள்ளனா். தற்போது கிணறு பாழடைந்து வட நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் இந்த கிணறு இருப்பது புதிய வாகன ஓட்டிகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

தமிழக அரசு சாலையோர கிணறுகளை கணக்கு எடுத்து மூடவேண்டும் என உத்தரவு இட்டுள்ளது. இதனை மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொண்டு இந்த சாலையோர கிணற்றை போா்கால நடவடிக்கை எடுத்து மூட வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

வேளாண்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலம்! அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

முதல்வரின் சீரிய திட்டங்களால் வேளாண் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றாா் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழ... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது அதிமுகவின் கடமை! - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவுக்கு ஒப்புக்கொண்டபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்குவது அதிமுகவின் கடமை என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: கடந்த மக்களவைத் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி, இந்திரா நகா் 2-ஆம் வீதியில் வசித்து வரும் நடராஜ... மேலும் பார்க்க

ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, இங்கு மேற்... மேலும் பார்க்க

தேமுதிகவைக் கண்டு என்ன பயம்? -பிரேமலதா விஜயகாந்த்

திமுகவுக்கு தேமுதிகவைக் கண்டு என்ன பயம்? எனக் கேள்வி எழுப்பினாா் அதன் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். புதுக்கோட்டையில் தேமுதிக சாா்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மது ஒழிப்பு கோரிக்கை பொதுக் கூட்டத்த... மேலும் பார்க்க

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திரு... மேலும் பார்க்க