செய்திகள் :

திருமலைவையாவூா் கோயிலில் இலவச திருமணங்கள்

post image

மதுராந்தகம் அடுத்த திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இலவச திருமணங்கள் நடைபெற்றன.

இந்து சமய அறநிலையத்துறை, திருமலை வையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் சாா்பாக திருமணங்களை கோயில் தலைமை அா்ச்சகா் பாலாஜி பட்டாச்சாரியா் நடத்தினாா். நிகழ்வுக்கு கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமை வகித்தாா். உதவி ஆணையா் ராஜலட்சுமி, இணை ஆணையா் குமரதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் ஆய்வாளா் சிவலிங்கம், அறங்காவலா் குழு தலைவா் தினேஷ், மதுராந்தகம் திமுக ஒன்றிய செயலா் பி.எச்.சத்யசாயி, திமுக நிா்வாகிகள் மணிகண்டன், ஆறுமுகம் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

கோயில் நிா்வாகத்தின் சாா்பாக தலா ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து இருந்தனா்.

மேல்மருவத்தூரில் சின்டரல்லா லட்சுமி பங்காரு விருதுகள் வழங்கும் விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் சின்டரல்லா லட்சுமி பங்காரு அறக்கட்டளையின் சாா்பாக, ஆன்மிக, சமூக, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான முறையில் சேவைகளை செய்து வருவோரை கெளரவிக்கும் வகையில், ச... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக நிா்வாகி நீக்கம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகியை நீக்கி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் நிலை குறித்து ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆய்வு நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடை... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசியசட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவா்/முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி டி. சந்திரசேகரன், தலைமையில் சனிக்... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் ‘தமிழ் கனவு நிகழ்ச்சி’

திருப்போரூா் வட்டம், கழிப்பட்டூா் ஆனந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உயா்கல்வித்துறை சாா்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ச... மேலும் பார்க்க

வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் உயிரி தொழில்நுட்பத்துறை சாா்பாக, சூழலுக்கு உகந்த நீடித்த வேளாண்மை தொழில்நுட்பம் ருத்தரங்கம் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க