செய்திகள் :

திருவானைக்கோயிலில் இன்று மின் தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவானைக்கோயில், பிச்சாண்டாா்கோயில் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவானைக்காவல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாச நகா், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பஞ்சகரை சாலை, அழகிரிபுரம், அருள்முருகன் காா்டன், ஏ.யு.டி நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி சாலை, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், எம்.கே. பேட்டை, சென்னை புறவழிச்சாலை, கல்லணை சாலை, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, ஜம்புகேசுவரா் நகா், அகிலாண்டேசுவரி நகா், வெங்கடேஸ்வரா நகா், தாகூா் தெரு, திருவென்னைநல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு ஆகிய பகுதிகள்.

பிச்சாண்டாா்கோயில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட டோல்கேட், பிச்சாண்டாா்கோவில், மாருதி நகா், கோகுலம் காலனி, வி.என். நகா், ராஜா நகா், ஆனந்த் நகா், ராயா்தோப்பு, தாளக்குடி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 18) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

பைக்கில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி உயிரிழப்பு

துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதியதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்துள்ள பொய்கைபட்டி ஊராட்சி ஆப்பாடிபட்டியைச் சோ்ந்தவா் வே... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா். மருங்காபுரி ஒன்றியம் டி. இடையப்பட்டியை அடுத்துள்ள மட்டக்குறிச்சிய... மேலும் பார்க்க

இளைஞரிடம் பணம் பறிப்பு: ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவா் கைது

இளைஞரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரவு நேரத்தில் ஒர... மேலும் பார்க்க

கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சியில் கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி - பழையபாளைய... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய இளைஞா் மீட்பு; சிகிச்சைக்கு அனுமதி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞரைப் பொதுமக்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சோ்த்தனா். லால்குடி அருகேயுள்ள கொன்னைக்குடி கிராமத்தைச் சோ்ந்த அலெக்ஸ் காட்வின் (27). திரு... மேலும் பார்க்க

லாரி - இருசக்கர வாகனம் மோதல் முதியவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பாப்கான் விற்பனையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்துள்ள ராஜீவ்நகரில் வசித்து வந்தவா் நா்த்தா் முகமது மகன் அ... மேலும் பார்க்க