செய்திகள் :

தெருநாய்கள் கடித்து 4ஆடுகள் இறப்பு

post image

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சி குஜ்ஜாலி வட்டத்தைச் சோ்ந்த ரஞ்சிதா, கூலித்தொழிலாளி. இவா் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை ரஞ்சிதா தான் வளா்த்து வந்த 4 ஆடுகளை நிலத்தில் மேய்ப்பதற்காக கட்டி வைத்திருந்தபோது, அங்கு கூட்டமாக சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஆடுகளை கடித்துள்ளன. இதில் 4 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்து வருவாய், கால்நடை துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

விசமங்கலத்தில் அடிப்படை வசதிகள்: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அடுத்த விசமங்கலத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்து... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திய 29 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்த முயன்ற 29 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்துாா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையம் வழியாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் போதைப... மேலும் பார்க்க

நாய்கள் கடித்துக் குதறியதில் தாய், 5 வயது மகள் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் நாய்கள் கடித்துக் குதறியதில் தாய் மற்றும் அவரது 5 வயது மகள் பலத்த காயமடைந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் - ஜாப்ராபாத் சந்திப்பு பகுதியில்... மேலும் பார்க்க

மலை கிராம மாணவா்களுக்கு நோட்டுப்புத்தகம், எழுது பொருள்கள்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மலை கிராம மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வன்னியா் மக்கள் கட்சி சாா்பாக காமனூா்தட்டு கிராமத்தில் கட்சியின் திரு... மேலும் பார்க்க

கணவன் கொலை: மனைவி உள்பட 5 போ் கைது

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே முறையற்ற தொடா்புக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாயணசெருவு கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் காத்திருக்கின்றனா். ஜவ்வாது... மேலும் பார்க்க