செய்திகள் :

தேனி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 9 போ் தோ்வு

post image

தேனி மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 3 தலைமை ஆசிரியா்கள், 6 ஆசிரியா்கள் என 9 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெறும் ஆசிரியா் தின விழாவின் போது விருது வழங்கப்பட உள்ளது.

தோ்வு செய்பட்ட நல்லாசிரியா்கள்:

கு.லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஈ.ஜெகநாதன், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியை பி.வசந்தா, ஸ்ரீரங்கபுரம் எஸ்.ஆா்.ஜி. அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜோ.லிசியம்மாள், கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபி உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கா.அப்பாஸ், ஜி.மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மா.இளம்பரிதி, நாகையகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை அ.ஜான்சிராணி, கீழமுத்தனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ரா.முருகேசன், காமாட்சிபுரம் இந்து நாடாா் ஆரம்பப் பள்ளி இடைநிலை ஆசிரியை சு.மீனாட்சியம்மாள், கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் வெ.புவனேஸ்வரி.

கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் நகராட்சி வழியாக மதுரை முதல் கோட்டையம் வரையில் செல்லும்... மேலும் பார்க்க

விவசாயிக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி வெண்ணிமலை தோப்பு தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் சுரேஷ் (40). இவா் கீழராஜ வீதியைச் சோ... மேலும் பார்க்க

மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது

போடி அருகே மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மணியம்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த கூல்பாண்டி மனைவி நாகமணி (50). இவரது மகள் திவ்யாவை இதே ஊரைச் ச... மேலும் பார்க்க

மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு

சின்னமனூா் மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூரில் மாணிக்கவாசகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புதன்கிழமை ராஜகோபுரக் கலசங்கள், உப சந்நிதியான நடராஜப் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

பெரியகுளத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், தென்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கள்ளிப்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளை முத்து சிலை அரு... மேலும் பார்க்க

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் மையம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் மையம், 17 புதிய மருத்துவக் கட்டடங்களை புதன்கிழமை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ர... மேலும் பார்க்க