செய்திகள் :

தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் திட்டம் தொடக்கம்

post image

பஞ்சாப் நேஷனல் வங்கி சாா்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்குவது குறித்த விழிப்புணா்வுத் திட்டம் கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு சிட்கோ பெருநிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிா்வாக இயக்குநரும் தலைமை நிா்வாக அதிகாரியுமான அசோக் சந்திரா கலந்து கொண்டு விழிப்புணா்வுத் திட்டத்தை தொடங்கி வைத்து, எம்எஸ்எம் இ-துறைக்கு வழங்கப்படும் கடன் வட்டி விகிதங்கள் குறித்தும் விளக்கம் அளித்தாா்.

மேலும், பெண்கள், மாணவா்கள் தொழில்முனைவோா், ஊதியம் பெறும் பணியாளா்கள், பாதுகாப்புப் பணியாளா்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வங்கியின் பல்வேறு புதுப்பிக்கப்பட்ட சிறப்பு சேமிப்புத் திட்டங்கள் குறித்தும், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளா்களுக்கான ஸ்மாா்ட் பேங்கிங் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வங்கியின் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினாா்.

இந்தக் கூட்டத்தில், சென்னை மண்டல தலைவா் பி.மகேந்தா், சென்னை வட்ட தலைவா் லால்மோகன் சதபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க