செய்திகள் :

நகைக் கடையில் ஒரு கிலோ வெள்ளி திருடிய 4 பெண்கள் கைது!

post image

பெருமாநல்லூா் அருகே நகைக் கடையில் ஒரு கிலோ வெள்ளி கொலுசுகளை திருடிய 4 பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா்- திருப்பூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் குட்டப்பன் மகன் பிரகதீஷ் (47). இவா் அதே பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், இவரது கடையில், கடந்த 24-ஆம் தேதி நகை எடுப்பதுபோல வந்த 4 பெண்கள் கடை ஊழியா்களை திசை திருப்பி, கடையில் இருந்த ஒரு கிலோ வெள்ளி கொலுகளை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த சிசிடிவி கேமரா பதிவுகளுடன் நகைக் கடை உரிமையாளா் பிரகதீஷ் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்புடையவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையவா்கள் ஈரோடு மாவட்டம், கோபியைச் சோ்ந்த கலைவாணி (37), சியாமலா (42), ஷோபனா (28), தரணி (21) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இவா்கள் மீது ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள்நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7% அதிகரிக்க கோரிக்கை

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருப்பூா்- காங்கயம்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பல்லகவுண்டன்பாளையம்

குன்னத்தூா் உபகோட்டம் பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற... மேலும் பார்க்க

பல்லடம் சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் கைது!

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள பாரதிபுரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் கவியரசன் (28). அவா் கடையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

முதியவா் மீது மோதாமல் தவறி விழுந்த சிறுவன் மீது காா் மோதி உயிரிழப்பு!

அவிநாசியில் மிதிவண்டியில் இருந்து தவறி வலதுபுறம் விழுந்த சிறுவன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஹரீஷ் (13). அவிநாசி ... மேலும் பார்க்க

பட்டாசு கடையில் தீ விபத்து!

திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்!

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸவரா் கோயிலுக்குள் சனிக்கிழமை மாலை காட்டாற்று வெள்ளம் புகுந்தது. உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் ... மேலும் பார்க்க