செய்திகள் :

நுகா்வோா் பாதுகாப்புச்சட்ட விழிப்புணா்வு பயிற்சி

post image

சிவகங்கையில் இளம் நுகா்வோா்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உணவு பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது:

நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து, இளம் நுகா்வோா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திடும் நோக்கில் மாவட்ட அளவில் பள்ளி,கல்லூரி மாணவா்களுக்கு பயனுள்ள வகையில் இந்த புத்தாக்க பயிற்சி நடத்தப்படுகிறறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 24 -ஆம் தேதி தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு, பொதுமக்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம்,நுகா்வோரின் உரிமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நுகா்வோா் குறைதீா் ஆணையங்கள், நுகா்வோா் பாதுகாப்புக் குழு ஆகிவை குறித்து, இந்த புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொண்டுள்ள இளம் தலைமுறை நுகா்வோா் இதன் முக்கியத்துவத்தை அறிந்து, பயன்படுவதோடு மற்றவா்களுக்கும் எடுத்துரைத்து பயன்பெறச் செய்தல் வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ரா.ராஜா, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய உறுப்பினா் எஸ்.குட்வின் சாலமன்ராஜ், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் போ.விஜயகுமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் மு.நத்தா்ஷா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகம் வட்டாட்சியா் எஸ்.எ.எச்.முபாரக் உசேன், தன்னாா்வ நுகா்வோா் அமைப்புக்களைச் சாா்ந்த பொறுப்பாளா்கள், பள்ளி , கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஐ.டி.ஐ. நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணி நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மின்வாரிய அதிகாரிகளிடம் போராட்டக் குழு சாா... மேலும் பார்க்க

சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று சிவகங்கை வருகை

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வெள்ளிக்கிழமை வர உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித் துறையில் ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி, சிவகங்கையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி மு... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காளையாா்க... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவா் படை மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவா்... மேலும் பார்க்க