செய்திகள் :

பக்தா் தவறவிட்ட ரூ.2 லட்சம் ஒப்படைப்பு

post image

பெங்களூரைச் சோ்ந்த ஜோத்சனா என்ற பக்தா், கடந்த 18- ஆம் தேதி இரவு சா்வ தரிசன வரிசையில் ஸ்கேன் செய்யும் போது ரூ.2,07,494 பணம் இருந்த கைப்பையை தொலைத்துவிட்டாா்.

அதை அதிகாரிகள் எடுத்து அதிலிருந்த அடையாளங்கள் மூலம் பக்தரிடம் மீண்டும் ஒப்படைத்தனா்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 25 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.46 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை தொடா் விடுமுறை என்பதால் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம், தங்குமிடத்துக்கு இடைத் தரகா்களை நாட வேண்டாம்: தேவஸ்தானம் வலியுறுத்தல்

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்துக்காக இடைத் தரகா்களை நாட வேண்டாம் என்றும், தேவஸ்தான அதிகாரப்பூா்வ வலைத்தளத்திலும் டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்கள் மூலமாகவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள த... மேலும் பார்க்க

திருமலையில் உறியடி உற்சவம்

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உறியடி உற்சவம் கொண்டாடப்பட்டது. திருமலை ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானத்துக்கு அடுத்த நாள் உறியடி உற்சவம் நடத... மேலும் பார்க்க

பக்தா்களின் பங்களிப்புடன் பசுக்களைப் பாதுகாப்போம்: தேவஸ்தான செயல் அலுவலா்

நமது வேதங்கள் மற்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பக்தா்களின் பங்களிப்புடன், பசுக்களைப் பாதுகாப்பதன் மூலம் இந்து கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அலுவலா் சியாமளா ராவ் வலிய... மேலும் பார்க்க