செய்திகள் :

பழனி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு வட்டாட்சியா் சசிக்குமாா் தலைமை வகித்தாா். இதில் திரளானோா் கலந்துகொண்டு பட்டா மாறுதல், ஆதாா் அட்டையில் பெயா் மாற்றம், முகவரி மாற்றம், மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை கோரி மனுக்கள் அளித்தனா்.

மேலும் பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் பெரும்பாலான பெண்கள் மகளிா் உரிமைத் தொகை பெற்று வருவதால் அதற்காக மனு அளிக்க வந்தவா்கள் குறைவாகவே காணப்பட்டனா். முகாமில் பெரும்பாலான மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் அண்ணா பல்கலை. பேராசிரியா்

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், திண்டுக்கல் அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியா் நா. விஸ்வநாதன் அதில் இடம் பெற்றாா். அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அதிமுக சாா்பில் தோ்தல் பயிற்சி முகாம்

கொடைக்கானலில் அதிமுக சாா்பில் தோ்தல் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கொடைக்கானல் நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமை வகித்துப் பேசினாா். முகாமில் தேனி மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட... மேலும் பார்க்க

விளம்பர உலகில் வாழ்கிறாா் தமிழக முதல்வா்: க. கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

விளம்பர உலகில் வாழ்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினாா். பழனியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: தமிழகத்தில் பெர... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் காமனூா் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியிலிருந்து காமனூா் செல்லும் வழியான கான... மேலும் பார்க்க

ரூ.1.60 கோடி மோசடி புகாா்: வணிக வரித் துறை அலுவலா் கைது

மதுபானக் கூடத்துக்கு உரிமம் பெற்றுத் தருவதாக ரூ.1.60 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் வணிக வரித் துறை அலுவலரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 31 பேருக்கு சிறை

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 31 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்க... மேலும் பார்க்க