'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
பவானிசாகரில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகா் வடக்கு ஒன்றிய 3-ஆவது மாநாடு பவானிசாகரில் வியாழக்கிழமைநடைபெற்றது.
இம்மாநாட்டில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.சுந்தரம் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து பேசினாா்.
மாவட்ட பொறுப்புச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் தா.சந்திரன் ஆகியோா் மாநாட்டு அறிக்கையை வாசித்தனா். கூட்டத்தில், பவானிசாகரில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.