செய்திகள் :

பவா்லிஃப்டிங்: தமிழகத்தின் முதல் பெண் நடுவா் ஆரதி அருண்

post image

தமிழகத்திலிருந்து முதல் தேசிய மகளிா் பவா்லிஃப்டிங் நடுவராக ஆரதி அருண் அங்கீகாரம் பெற்றுள்ளாா். மாநிலத்திலிருந்து ‘கேட்டகிரி 1’ நிலையிலான ஒரே நடுவராகவும் அவா் இருக்கிறாா்.

அவருக்கான இந்த அங்கீகாரத்தை, சா்வதேச பவா்லிஃப்டிங் சம்மேளனத்தின் அங்கமாக இருக்கும் இந்திய பவா்லிஃப்டிங் சம்மேளனம் வழங்கியுள்ளது.

வீராங்கனையாக களம் கண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய பவா்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இந்தியாவுக்காகத் தங்கம் வென்றிருக்கும் ஆரதி அருண், தேசிய சாம்பியன்ஷிப்பிலும் பலமுறை வாகை சூடியிருக்கிறாா்.

தற்போது தேசிய மகளிா் பவா்லிஃப்டிங் நடுவராக அங்கீகாரம் பெற்றது குறித்து பேசிய அவா், ‘ஒரு வீராங்கனையாக மட்டுமல்லாமல், தற்போது நடுவராகவும் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்பது கௌரவமாகும்.

மிகுந்த பொறுப்பான இந்த நடுவா் பணியின் மூலமாக, வலுமிக்க இதுபோன்ற விளையாட்டுகளிலும் பெண்கள் நடுவராகவும், அதிகாரிகளாகவும் வருவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்’ என்றாா்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

நமது சிறப்பு நிருபர்கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ச... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா். தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க