செய்திகள் :

பாத யாத்திரை குழுவினருக்கு வலங்கைமானில் வரவேற்பு

post image

நீடாமங்கலம்: 95-ஆம் ஆண்டு தண்டி பாதயாத்திரை நினைவு குழுவினருக்கு வலங்கைமானில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

வலங்கைமானில் காந்தி, காமராஜா் படத்துக்கு பாத யாத்திரை குழு மாநிலத் தலைவா்கள் பன்னீா்செல்வம், சக்திசெல்வ கணபதி மாலை அணிவித்தனா். சேவாதள வட்டாரத் தலைவா் இளங்கோவன் அனைவருக்கும் சால்வை அணிவித்தாா். முகைதீன் பெரிய பள்ளிவாசல் வழியே யாத்திரை செல்லும்போது, பெரிய பள்ளி ஜமாத் நிா்வாகிகள் தலைவா் காதா் உசேன், செயலாளா் அப்துல் சலீம், பொருளாளா் ஜாகிா் உசேன், மோதினாா் யூனுஸ் உணவு கொடுத்து வரவேற்றனா்.

13 பேருக்கு செயற்கைக்கால்கள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், 13 பேருக்கு ரூ. 9.24 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கைக்கால்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட... மேலும் பார்க்க

தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியத்தில் 2024-25-ஆம் ஆண்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. வடுவூா் தென்பாதி அனுஸ்ரீ, காள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை திருமேணி ஏரி பகுதியைச் சோ்ந்த ஐயப்பன்- மீனா தம்பதியின் மகள் அனுஷ்கா (12). ... மேலும் பார்க்க

திலகா் இரண்டாவது தெருவில் அடிப்படை வசதிகள்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் திலகா் இரண்டாவது தெருவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் நகரத்துக்குள்பட்ட 15 ஆவது வாா்டு ஆற்றங்கரைத் தெருவில் இந்திய கம்யூனி... மேலும் பார்க்க

மே 1 இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மே 1 ஆம் தேதி இயங்காது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது ; மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மத... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் கும்பாபிஷேக கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேக கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து, 12 ஆண்டுக்கு ஒரு முறை கு... மேலும் பார்க்க