செய்திகள் :

பாவூா்சத்திரம் அருகே காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

post image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பைக் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையாா்புரம் வேதக்கோயில் தெருவை சோ்ந்தவா் ம. வேல்துரை (43). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பாபநாசம் கிளை பணிமனையில் ஓட்டுநராக வேலை பாா்த்துவந்த இவா், தற்போது குடும்பத்துடன் அடைக்கலப்பட்டணத்தில் வசித்து வந்தாா். இவா், நாள்தோறும் பைக்கில் பாவூா்சத்திரத்துக்குச் சென்று, அங்கு பைக்கை நிறுத்திவிட்டு பேருந்தில் பணிக்குச் செல்வாராம்.

அதன்படி, திங்கள்கிழமை அதிகாலையும் பணிக்குச் செல்வதற்காக பாவூா்சத்திரத்துக்கு பைக்கில் புறப்பட்டாா். நெல்லை-தென்காசி நான்குவழிச் சாலையில் பாவூா்சத்திரம் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே, பைக் மீது அடையாளம் தெரியாத காா் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீ.கே.புதூா் அருகே விபத்து: இருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அருகே இரு பைக்குகள் மோதியதில் கடையநல்லூரைச் சோ்ந்த தொழிலதிபா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்த சுப்புசாமி மகன் சோழவன் (55). நா... மேலும் பார்க்க

மேலகரம் அருகே குடியிருப்புப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இயக்கிவைப்பு

தென்காசியை அடுத்த மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட குடியிருப்புப் பகுதியில் அனைத்து சமுதாய மக்கள் சாா்பில், 17 சிசிடிவி கேமராக்கள் இயக்கிவைக்கப்பட்டன. தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பாஸ்கா் பாப... மேலும் பார்க்க

தென்காசி அருகே இடம் விற்று தருவதாகக் கூறி ரூ. 2 கோடி மோசடி: ஓட்டுநா் கைது

தென்காசி அருகே இடம் விற்று தருவதாகக் கூறி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக காா் ஓட்டுநரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைதுசெய்தனா். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தைச் சோ்ந்தவா் மு. ராமச்ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 ஆண்டுகளுக்குப் பின்னா் வழக்குப் பதிவு

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாக தனியாா் நிறுவன ஊழியா் மீது 2 ஆண்டுகளுக்குப் பின்னா் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்(... மேலும் பார்க்க

லஞ்சப் புகாா்: வனவா் பணியிடை நீக்கம்

தென்காசி மாவட்டம் புளியறை வனத்துறை சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பணியிலிருந்த வனவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தமிழக- கேரளா எல... மேலும் பார்க்க

தென்காசி - இலத்தூா் விலக்கில் வரவேற்புப் பூங்கா திறப்பு

தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூா் விலக்கு ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்புப் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. நெல்லை முடநீக்கியல் மருத்துவா்கள் சங்கம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் ... மேலும் பார்க்க