செய்திகள் :

பின்கோடுகளுக்கும் முடிவுரையா? வந்துவிட்டது டிஜிபின்!

post image

அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்ட அஞ்சல் குறியீடு எனப்படும் பின்கோடுகளுக்கு முடிவுரை எழுதும் வகையில் டிஜி பின் (DIGIPIN) என்ற டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.

இந்தியாவில் 10 இலக்க எண்களுடன், 4 மீ. x 4மீ. பரப்பளவுக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தை, வழக்கமான பின்கோடுகளைப் போல அல்லாமல், துல்லியமாக அறிய உதவும் வகையில் இந்த டிஜிபின் செயல்படுகிறது.

ஒரு முகவரியை மிகவும் எளிமையாக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறையுடன், ஐஐடி-ஹைதராபாத் மற்றும் இஸ்ரோ இணைந்து, இந்த டிஜிபின் முறையை உருவாக்கியுள்ளன.

உங்களுக்கும் ஒரு டிஜிபின் வேண்டும் என்றால், இந்திய அஞ்சல் துறையின் இணையதளம் வாயிலாகவே அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

கூகுள் மேப்ஸ், லைவ் ஷேர், பின் கோடு என அனைத்துமே, ஒருவரது முகவரியைக் கண்டுபிடிக்க போதுமான உதவியை செய்வதில்லை. ஆனால், இந்த டிஜிபின் என்பது, ஒரு முகவரியை துல்லியமாகக் காட்டும் 10 இலக்க எண்ணாகும். யார் வேண்டுமானாலும் தங்களது முகவரிக்கு இந்த 10 இலக்கை எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.

என் வாழ்க்கையின் மோசமான நாள்: ஏர் இந்தியா தலைவர்

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.அதில், தனது தொழில் வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்... மேலும் பார்க்க

புறப்பட்ட ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! வெளியானது சிசிடிவி காட்சி!

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேர... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திருமணத்துக்கு முன்பே திட்டம்; மனைவி வாக்குமூலம்!

தேனிலவில் வைத்து ராஜா ரகுவன்ஷியைக் கொலை முன்பே திட்டமிட்டதை அவரது மனைவி சோனம் ஒப்புக்கொண்டதாக மேகாலயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொலைக்கான மூளையாக சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாஹா செயல்பட்டதாகவும்,... மேலும் பார்க்க

ஆமதாபாத்: சிதைந்த நிலையில் பயணிகள்; உறவினர்களிடம் ’டிஎன்ஏ மாதிரி’ கோரும் குஜராத் அரசு!

குஜராத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!

குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ரூபானி சென்ற விமானம் விபத்து அறிந்ததையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள ர... மேலும் பார்க்க