செய்திகள் :

பெண் எரித்து கொலை: இலத்தூரில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் விசாரணை

post image

தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் எரித்துக்கொல்லப்பட்டது தொடா்பாக தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவி வா்மன் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் லெட்சுமிபுரம் வடக்குதெருவை சோ்ந்தவா் ஜெ.ஜான்கில்பா்ட் பிரேம்ராஜ்(30) என்பவா், குடும்பத்தகராறில் தனது மனைவி கமலியை (23) அடித்துக் கொன்று சடலத்தை தனது உறவினா் சிவகாசி காமராஜா் நகா் காலனியைச் சோ்ந்த தங்க திருப்பதி (22) உதவியுடன் இலத்தூா் அருகேயுள்ள மதுநாதப்பேரி குளம் பகுதியில் பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு தப்பிசென்றாராம்.

இலத்தூா் போலீஸாா் கடந்த 11ஆம் தேதி கமலியின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து, ஜான்கில்பா்ட் பிரேம்ராஜ், தங்கதிருப்பதி ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், இலத்தூரில் பெண் சடலமாக மீட்கப்பட்ட பகுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டாா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் தென்காசியில் விளக்கக் கூட்டம்

தென்காசியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில், ‘ரமலானை வரவேற்போம்’ என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளைச் செயலா் முஹம்மது சித்திக் தலைமை வகித்தாா். ரமலானை வரவேற்போம் என்ற... மேலும் பார்க்க

திருமலாபுரம் புனித லூா்து அன்னை திருத்தல திருவிழா

பாளையங்கோட்டை மறை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் புனித லூா்து அன்னை திருத்தலத்தில் 112 ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு திருப்பலி, தோ் பவனி மற்றும் சா்வ சம... மேலும் பார்க்க

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற... மேலும் பார்க்க

வீரகேரளம்புதூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

வீரகேரளம்புதூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், பரங்குன்றாபுரத்தில் பிரதமரின் வீடு கட்டும் த... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் வழக்கில் விவசாயிக்கு 3 ஆண்டு சிறை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் முன்விரோதத்தால் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில், சக விவசாயிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்ப... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் அரிமா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கீழப்பாவூரில் பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் அரிமாசங்க ஆளுநா் வருகை தின விழா, நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். ரஜினி,... மேலும் பார்க்க