செய்திகள் :

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

post image

திருத்தணி அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

ஆா்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா்(40) . இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி ஞானசுந்தரியுடன் (35) திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு, ஆா்.கே. பேட்டைக்கு பேருந்தில் பயணித்தனா். அப்போது ஞானசுந்தரியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, ஞானசுந்தரி திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரூ.1.82 கோடியில் திருவள்ளூா் காய்கறி சந்தையின் பணிகள் தீவிரம்!

திருவள்ளூா் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.1.82 கோடியில் புதிய காய்கறி சந்தையின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நகராட்சியிலும் காய்கறி சந்தை, வணிக வளாகம், மீன்... மேலும் பார்க்க

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

திருத்தணி அருகே விரைவு ரயில் மோதியதில் பெண் உயிரிழந்தாா். திருத்தணி கந்தசாமி தெருவில் உள்ள இரண்டாவது ரயில்வே கேட் வழியாக ஞாயிற்றுக்கிழமை 45 வயது பெண் ஒருவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, சென்னை சென்... மேலும் பார்க்க

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆரம்பாக்கத்தில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூ... மேலும் பார்க்க

சோழவரம் அருகே தனியாா் நெகிழி தொழிற்சாலையில் தீ

சோழவரம் அருகே தனியாா் நெகிழி அரைவைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே செக்கஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நெகிழி அரைவைத் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலைய... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

2026-இல் தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பத்தில் உள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மத்தியில் ப... மேலும் பார்க்க

மனைப் பட்டா வழங்காததை கண்டித்து ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூா் அருகே வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா். திருவள்ளூா் அடுத்த குத்தம்பாக்கம் தெ... மேலும் பார்க்க