ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
திருத்தணி அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
ஆா்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா்(40) . இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி ஞானசுந்தரியுடன் (35) திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு, ஆா்.கே. பேட்டைக்கு பேருந்தில் பயணித்தனா். அப்போது ஞானசுந்தரியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, ஞானசுந்தரி திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.