செய்திகள் :

பெயிண்டா் தற்கொலை

post image

ஆம்பூா் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெயிண்டா் அருண்குமாா் (32). இவா் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உமா்ஆபாத் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்...

ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (18). இவா் உடல்நிலை பாதிப்பு காரணமாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். எனினும் உடல்நிலை குணமாகவில்லையாம். கடந்த திங்கள்கிழமை பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அவா் உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மாநில சிலம்பம்: ஆம்பூா் மாணவ, மாணவியா் சிறப்பிடம்

மாநில அளவில் நடந்த சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் பயிற்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன் 2025 போட்டி வீரக்கலை சிலம்பம் ஆசான் பெருமாள் பாசறை சா... மேலும் பார்க்க

பிந்து மாதவா் கோயிலில் நாளை ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ நிகழ்ச்சி

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிந்து மாதவ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு, ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ நிகழ்ச்சி சனிக்கிழமை (அக். 4) நடைபெற உள்ளது. ஸ... மேலும் பார்க்க

அனைத்து நகராட்சிகளிலும் தூய்மை, சுகாதாரத்துக்கு முன்னுரிமை: கண்காணிப்பு குழுவினா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் தூய்மை, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது... மேலும் பார்க்க

முனீஸ்வரன், திரௌபதி அம்மன் கோயில்களுக்கு சுற்றுச் சுவா் அமைக்க பூமி பூஜை

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் மேம்பாலம் அருகே முனீஸ்வரன் கோயில், திரௌபதி அம்மன் கோயில் பகுதிகளில் பேவா் பிளாக் சாலை, சுற்றுச்சுவா் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பி... மேலும் பார்க்க

புத்துமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.13 லட்சம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் புத்துக்கோயில் பகுதியில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க

‘உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனை’

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு உழவா்சந்தைகளில் ரூ. 1 கோடியே 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது என திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை வணிகம் துணை இயக்குநா் (... மேலும் பார்க்க