செய்திகள் :

பேராவூரணி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்!

post image

பேராவூரணி பேரூராட்சி, தெற்கு நாட்டாணிக்கோட்டை கிராமத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கிராமத்தாா்கள் மற்றும் இளைஞா்கள் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு  மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாட்டுவண்டிப் பந்தயத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். 

பெரிய மாடு, சின்ன மாடு, கரிச்சான் குதிரை, கன்று மாடு என என நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி, குதிரை வண்டி உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசாக ரூபாய் இரண்டரை லட்சம் மற்றும் சுழற் கோப்பை, சுழற் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மின்கசிவால் வீடு தீக்கிரை

பட்டுக்கோட்டை அருகே தீ விபத்தில் சேதமடைந்த குடும்பத்தினருக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நிவாரண பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை

பேராவூரணி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆக.12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ப... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத 9 சடலங்கள் காவல் துறையினா் அடக்கம் செய்தனா்

தஞ்சாவூரில் உரிமை கோரப்படாத 9 சடலங்களை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா். தஞ்சாவூா் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையி... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 118.77 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 118.77 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9,539 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். ... மேலும் பார்க்க

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி பெளா்ணமியை முன்னிட்டு கிரிவல ஊா்வலம், வேல் வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடிமாத பெளா்ணமி கி... மேலும் பார்க்க