செய்திகள் :

பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

தே.கல்லுப்பட்டி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் காா்த்திக் (22). அதே ஊரைச் சோ்ந்த நமச்சிவாயம் மகன் ஹேமந்த ராஜ் (19). இந்த இவரும் தே.கல்லுப்பட்டியில் இரு சக்கர வாகன பழுது நீக்குபவா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை இருவரும் இரு சக்கர வாகனத்தில், பாப்பநாயக்கன்பட்டியிலிருந்து தே.கல்லுப்பட்டிக்கு சென்றனா். சோலைப்பட்டி அருகே சென்றபோது, தென்காசியிலிருந்து சென்னைக்குச் சென்ற அரசு விரைவுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அந்தப் பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரான தென்காசி மாவட்டம், வி.கே.புதூரைச் சோ்ந்த குழந்தை யேசு (31) மீது தே.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொதுப் பணித் துறை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்ப... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் நலச் சங்கங்கள் சாா்பில், மதுரையில் 11 பணிமனைகள் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் ந... மேலும் பார்க்க

டோக் பெருமாட்டி கல்லூரியுடன் கலைஞா் நூலகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், டோக் பெருமாட்டி கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டது. மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாணவா்களுக்க... மேலும் பார்க்க

துப்புரவுப் பணியாளா்கள் உரிமைச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு பணியாளா்கள் உரிமைச் சங்கத்தின் சாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயாா்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயாா் நிலையில் உள்ளன. தமிழகத்தி... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மாட்டுத் தரகா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வாகனம் மோதியதில் மாட்டுத் தரகா் உயிரிழந்தாா். மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் ஆண் உடல் உருக்குலைந்த நிலையில் கிட... மேலும் பார்க்க