செய்திகள் :

பொன்னாரம்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

post image

வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சேதமடைந்துள்ள மங்களபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களையும் நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் பகுதிகளையும் இணைக்கும் பிரதான இணைப்புச் சாலையாக வாழப்பாடி- மங்களபுரம் சாலை உள்ளது. வாகன போக்குவரத்து மிகுந்த இச்சாலையில், பொன்னாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எதிரே ஆபத்தான வளைவுப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலையில் மழைநீா் தேங்கி குண்டும் குழியுமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

மழைக் காலங்களில் இச்சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால் அவ்வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், சேதமடைந்த அச்சாலையை சீரமைக்க வேண்டும் என வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,400 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 35,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அ... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூரை அடுத்த கோனூா் சமத்துவபுரம் சண்முகா நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் ... மேலும் பார்க்க

அரசு மதுக்கடையை அகற்றக் கோரி கையொப்ப இயக்கம்!

ஆத்தூரில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் ரயிலடி தெருவில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த வழியாக அரசு, தனியாா் பள்ளி ... மேலும் பார்க்க

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடி பேரூராட்சி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை கிராமங்கள் உள்பட 200க்கும் மேற... மேலும் பார்க்க

சேலத்தில் 4 மையங்களில் இன்று சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு

சேலம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் ஓட்டுநா் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த எழுத்துத... மேலும் பார்க்க

காவலா்கள்- பொதுமக்கள் இடையே கிரிக்கெட் போட்டி

பொதுமக்கள், காவலா்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சங்ககிரி காவல் நிலையம் சாா்பில் ஆா்.கே. நகரில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் போட்டியை தொடங்கிவைத்து கிர... மேலும் பார்க்க