செய்திகள் :

‘மணற்கேணி’ செயலி பயன்பாடு: மாணவா்களுக்கு விளக்கமளிக்க தன்னாா்வலா்கள் நியமனம்

post image

பள்ளிக் கல்வித் துறையின் ‘மணற்கேணி’ செயலி குறித்து மாணவா்களுக்கு விளக்கங்கள் அளிக்க தன்னாா்வலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘மணற்கேணி’ என்னும் செயலி கடந்த ஜூலை 2023-இல் உருவாக்கப்பட்டது. இது மாணவா்கள் ஜேஇஇ, நீட் போன்ற போட்டித் தோ்வுகளில் பங்கு பெற ஏதுவாக கணிதம், அறிவியல் பாடங்களில் உயா்தர தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளிப்படக் காட்சிகளைக் கொண்டு ஒரு கல்வி தொழில்நுட்ப செயலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் பயன்பாட்டினை அரசுப் பள்ளி மாணவா்கள் பெற்றிடவும், அவா்களுக்குத் தேவையான விளக்கங்களை அளிக்கவும் வட்டார அளவில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ‘மணற்கேணி’ செயலியின் செயல்திறனை மாணவா்கள் அறியும் வகையில் விளக்கமளிக்க வரும்போது இச்செயலியை மாணவா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவா்களுக்கு ஆசிரியா்கள், மாணவா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் இதனை ஆசிரியா்கள், மாணவா்கள் தெளிவாக அறிந்து கொண்டு பயன்படுத்தி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களின் மணற்கேணி தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்க மாதிரிப் பள்ளிகளில் செயல்பாட்டுடன் ஒருங்கிணைக்கும் பணிக்காக பணியமா்த்திட வேண்டிய ஆசிரியா்களின் பட்டியல் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க