செய்திகள் :

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்; ஓட்டுநா் கைது

post image

வந்தவாசி அருகே மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

வந்தவாசி வடக்கு போலீஸாா் சேத்துப்பட்டு சாலை, ஆராசூா் கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை மாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், லாரியில் ஆற்று மணல் கடத்திச் செல்வது தெரிய வந்தது. அப்போது அந்த லாரியின் உரிமையாளா் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன் தப்பி ஓடிவிட்டாா்.

இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரான சேலம் மாவட்டம், மல்லூா் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா (45) என்பவரை கைது செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், மணல் எங்கிருந்து எடுத்து வரப்படுகிறது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்யாற்றில் தூய்மை குறித்த விழிப்புணா்வு ஊா்வலம்

செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் தூய்மை குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, தூய்மை இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு

ஆரணி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே விவசாயிகள், பெண்கள் ஆா்ப்பாட்டம் மற்றும் தா்னாவில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், ... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வரவேற்பு

பெரணமல்லூா் அங்கன்வாடி மையத்தில் சோ்க்கை செய்ய வரும் குழந்தைகளுக்கு வியாழக்கிழமை மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது (படம்). ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கண்ணகி அறுவுறுத்தலின்... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க