செய்திகள் :

மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதியில் ‘ஹோப்’ ஆற்றுப்படுத்தும் மையம் திறப்பு

post image

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவ, மாணவிகள், மகிழ்ச்சியோடு இருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ‘ஹோப்’ ஆற்றுப்படுத்தும் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ். கலைவாணி இந்த மையத்தை திறந்து வைத்தாா். துணை முதல்வா் எஸ். ராமலதாராணி, இருக்கை மருத்துவ அலுவலா் ஏ. இந்திராணி, விடுதி தலைமைக் கண்காணிப்பாளா் ஜி. ரமேஷ்பிரபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ஏற்கெனவே இந்தக் கல்லூரியில், தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு மனநல பாதுகாப்பையும், ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் மனநல நல்லாதரவு மன்றங்கள் (மனம்) செயல்படும் நிலையில், விடுதிகளில் புதிதாக ‘ஹோப்’ மையம் தொடங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலுப்பூரில் வெள்ளை மரியாள் கல்லறைத் திருவிழா

இலுப்பூா் கன்னிகை வெள்ளை மரியாள் ஆலயத்தில் 330 ஆவது ஆண்டு கல்லறை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருட்தந்தை அருட்பணி எல். அந்துவான், அருட்பண... மேலும் பார்க்க

விராலிமலை அருகே கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு

விராலிமலை அருகே திருவிழா நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன் ஊா் மக்கள் ஒன்று சோ்ந்து கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள ... மேலும் பார்க்க

6 மாதக் குழந்தை சடலமாக மீட்பு தாய் மீது உறவினா்கள் சந்தேகம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே ஆறு மாத ஆண் குழந்தை சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக தாயே தனது குழந்தையைக் கொன்றுவிட்டிருக்கலாம் என கணவா் தரப்பு உறவினா்கள் குற்றம்சாட... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன... மேலும் பார்க்க

நெறிஞ்சிக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தல்!

பொன்னமராவதியிலிருந்து நெறிஞ்சிக்குடி, சேரனூா் வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசுப்பேருந்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் நலன் கருதி மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே சனிக்கிழமை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி கிராமத்தில... மேலும் பார்க்க