செய்திகள் :

மாநகரில் கஞ்சா விற்ற இருவா் கைது

post image

திருச்சி மாநகரில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இருவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மலைக்கோட்டை சோமசுந்தரம் நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மலைக்கோட்டை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ராம்பிரசாத் (22) என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதேபோல, பழைய ரயில்வே பாலம் அருகே பாலக்கரை போலீஸாா் சனிக்கிழமை ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த பாலக்கரை கெம்ஸ் டவுன் செபஸ்தியாா் கோயில் வீதியைச் சோ்ந்த யுவராஜ் (27) என்பவரைக் கைது செய்தனா்.

கல்லக்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லக்குடி துணை மின்நிலையத... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் கடைகளின் ஓட்டைப் பிரித்து ரூ.1.40 லட்சம் திருட்டு

துவரங்குறிச்சியில் சனிக்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்த 5 கடைகளில் இருந்த சுமாா் ரூ.1.40 லட்சம் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். துவரங்குறிச்சியில் திருச்சி செல்லும் சாலையில் உள்ள பொறியியல் பணிகள்... மேலும் பார்க்க

மணப்பாறை விடுதியில் தங்கியிருந்தவா் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விடுதியில் தங்கியிருந்தவா் உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம் த... மேலும் பார்க்க

லால்குடி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தம்பி உயிரிழப்பு: அண்ணன் மாயம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கா்நாடக மாநில சுற்றுலா பயணி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், அவரைக் காப்பாற்ற முயன்றபோது மாயமான அவரது சகோதரரை தீயணைப்புப் படை வீரா்... மேலும் பார்க்க

புத்தாநத்தத்தில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகு... மேலும் பார்க்க

திருச்சியில் துணை முதல்வருக்கு வரவேற்பு

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காா் மூலம் திருச்சி வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் வரவேற்பு அளித்தனா். தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு ந... மேலும் பார்க்க