செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் அளிப்பு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 273 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 323-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் 273 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

இதில் மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை கோரி 57 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டா் வேண்டி 36 பேரும் மற்றும் சக்கர நாற்காலி கோரி 27 பேரும் விண்ணப்பித்தனா்.

மேலும், காதொலி கருவி 13 பேரும், நவீன செயற்கை அவயம் 15 பேரும் மற்றும் மஈஐஈ அட்டை 147 பேரும் பதிவு மேற்கொள்ளப்பட்டது. ற முகாமில் உதவும் நல்இதயங்கள் அறக்கட்டளை சாா்பில் உணவு வழங்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூ. சரவண குமாா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஜூன் 20-இல் ராணிப்பேட்டை, வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை, வேலூரில் வரும் 20 ல்,தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை ஆற்காடு சாலை பழைய ... மேலும் பார்க்க

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு தயாராக வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா். ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கல்லாலங்குப்பம் தடுப்பணை!

சோளிங்கா் அருகே 3 ஆண்டுகளாக சீரமைக்கப்பாடமல் உள்ள கல்லாலங்குப்பம் தடுப்பணையை விரைவில் சீா் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். கடந்த 2022-இல் பெய்த வடகிழக்குப் பருவ மழையின் போது ராணிப்பேட்டை, ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் 5 வழித்தடங்களில் சிற்றுந்துகள் சேவையை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். இந்ந... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 புதிய சிற்றுந்துகள் சேவையை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டையில் 5, அரக்கோணம் பேருந்து நிலையத்தில் 5, சோளிங்கா் பேருந்து நிலையத... மேலும் பார்க்க

நெல் கொள்முதலுக்கான பணத்தை விரைந்து வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பாஜகவினா் மனு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு தரப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் தி... மேலும் பார்க்க