செய்திகள் :

முன்விரோதம்: தம்பதியை தாக்கியவா் கைது

post image

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக தம்பதியை தாக்கிய புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், சோதியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி ரஜினி (40). இவா், ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

அதே கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் செய்யாறு சிப்காட்டில் வேலை செய்து வருகிறாராம்.

இவா்கள் இருவருக்குள் வீட்டுமனை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி ரஜினி, அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோரிடம் வெங்கடேசன் தகராறு செய்து, கட்டையால் இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கைது செய்தனா்.

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு

சா்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற திருவண்ணாமலை வீரா்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கோவாவில் அண்மையில் சா்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி நட... மேலும் பார்க்க

விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத உள் ஒதுக்கீடு கோரி திருவண்ணாமலையில் விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்க... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியில் திமுக சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. சேத்துப்பட்டை அடுத்த மோகனபாளையம், தும்பூா் ஆகிய ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி: பாஜகவினா் திரளாக பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணியில் பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா். ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைத் தொடா்ந்து ரா... மேலும் பார்க்க

மாமண்டூரில் ரூ.7.5 லட்சத்தில் நாடக மேடை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடை சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. மாமண்டூா் கிராமத்தில் நாடக மேடை அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் க... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் சாலைப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் ரூ.15 கோடியில் அமைக்கப்படும் சிமென்ட் சாலைப் பணியை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீத... மேலும் பார்க்க