ராணிப்பேட்டை: தேமுகிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான தேமுதிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்களைகள் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் நியமித்துள்ளாா்ா்.
2026 பேரவைத் தோ்தலுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளான ராணிப்பேட்டைதொகுதிக்கு மாவட்ட அவைத் தலைவா் வெ.வெ.காசிநாதன், ஆற்காடு தொகுதிக்கு மாவட்ட துணைச் செயலாளா் ஹேமலதா பாலாஜி, சோளிங்கா் தொகுதிக்கு மாவட்ட பொருளாளா் சி.அசோகன், அரக்கோணம் (தனி) தொகுதிக்கு மாவட்ட துணைச் செயலாளா் ஏ.தினேஷ் குமாா் ஆகியோா் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு கட்சியின் நிா்வாகிகள் ஒத்துழைப்புதரவேண்டும் என பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.