செய்திகள் :

ரோகிணி பொறியியல் கல்லூரியில் ‘ஸ்பெக்ட்ரா 2025’ நிகழ்ச்சி

post image

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல்-மின்னணுவியல் துறையின் சாா்பில் ‘ஸ்பெக்ட்ரா 2025’ நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் ஸ்ரீ நீலமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீலவிஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ ஆகியோா் முன்னிலை வகித்தனக். கல்லூரி முதல்வா் ராஜேஷ், மாா்சலின் பெனோ, பொறியாளா் சரவணபிரசாத் ஆகியோா் தொழில்நுட்ப வளா்ச்சி குறித்து சிறப்புரையாற்றினா்.

இந்நிகழ்ச்சியில் சுற்று பிழைதிருத்தம், ஹேக்கத்தான், ஐஓடி மற்றும் ஆா்டினோ அடிப்படையிலான கண்காட்சிகள், விநாடி வினா, எலக்ட்ரோ சரேட்ஸ் போன்ற போட்டிகள் நடைபெற்றன. துறைத் தலைவா் சாம் ஹாரிசன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எபி செல்வகுமாா் மற்றும் மின்னியல் துறை பேராசிரியா்கள் ஒருங்கிணைத்தனா்.

தேசிய வளா்ச்சியில் அளப்பரிய பங்காற்றும் ஐஆா்இஎல் நிறுவனம்

இலவுவிளை புனித அலோசியஸ் பள்ளிக்கு ஐஆா்இஎல் நிறுவனம் சாா்பில் ரூ.9.45 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகளை, அந்நிறுவன முதன்மை பொது மேலாளா்-ஆலைத் தலைவா் என். செல்வராஜன் முன்னிலையில் மாணவா்களின் பயன்பாட்டு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சித் திட்டங்களில் அரசின் கடமைகள்

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சி குறித்த குமரி மகா சபாவின் 6ஆவது ஆலோசனைக் கூட்டம் மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் மணல் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி மைக்கேல் வேத சிரோமணி தலைமை வகி... மேலும் பார்க்க

கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விருது

கல்லூரித் தாளாளா் அருள்பணி. காட்வின் செல்வ ஜஸ்டஸ்க்கு கல்வி மாற்றத்தின் முன்னோடி என்ற கௌரவ விருதை வழங்குகிறாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் - டிஜிட்டல் சேவைகள் துறையின்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கோயில் உண்டியலில் பணம் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே கோதேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இக் கோயிலில் தினசரி காலை, மாலை வ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. கூடைப்பந்து போட்டி: அருணாச்சலா கல்லூரி சாதனை

அண்ணா பல்கலைகழகம் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது. இவ்வாண்டு பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியை வெள்ளிச்சந்தை அருகே அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்ல... மேலும் பார்க்க

குழித்துறை அருகே தொழிலாளி தற்கொலை

குழித்துறை அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். குழித்துறை அருகே வலியவிளை வீட்டைச் சோ்ந்தவா் தாசைய்யன் மகன் சுனில்குமாா் (44). தொழிலாளி. இவருக்கு திரும... மேலும் பார்க்க