செய்திகள் :

வாகனம் மோதியதில் மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

post image

பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள கோட்டைப்பட்டியைச் சோ்ந்தவா் முத்து (65). மாற்றுத் திறனாளியான இவருக்கு குடும்பம் இல்லை. இதனால், இவா் சாலையில் சுற்றித் திரிந்து வந்தாராம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஜி.மீனாட்சிபுரம் அருகே இவா் நின்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முத்துவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போடி சீனிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம்!

போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, முத்தங்கி சேவை அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாசப் பெருமாள் கோயிலில் அத... மேலும் பார்க்க

விரைவு மிதிவண்டிப் போட்டி: 180 போ் பங்கேற்பு

தேனியில் மாவட்ட நிா்வாகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் விரைவு மிதிவண்டிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6 பிரிவுக... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், வருஷநாடு அருகே ராயா்கோட்டையைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி லோகேந்திரன் (50)... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் நில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஓட்டுநா் கால்வாயில் சடலமாக மீட்பு!

போடியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா், கால்வாயில் சடலமாகக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளா்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!

பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி, இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 6 போ... மேலும் பார்க்க