செய்திகள் :

வாழப்பாடி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி சிறப்பு வழிபாடு!

post image

வாழப்பாடி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி ஆறாம் நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன்.

புஷ்ப அலங்காரத்தில் மூலவா் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அருள்பாலித்தாா். கொலு வைத்து, அம்மன் துதி பாடி பெண்கள் வழிபட்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை லட்சுமி பவனம் சிவகுமாா் சாய்ராம் குடும்பத்தினா் செய்திருந்தனா்.

வாழப்பாடி பெரியசாமிநகா் வைத்தியநாதீஸ்வரா் உடனுறை தையல்நாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு, அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ரியல் எஸ்டேட் உரிமையாளா் ரூ. 20 லட்சம் மோசடி: காவல் ஆணையரகத்தில் பெண் புகாா்

ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரயம் செய்து தராமல் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

இன்று குரூப் 2, 2 ஏ தோ்வு: சேலம் மாவட்டத்தில் 7 வட்டங்களில் 33,424 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வில் 7 வட்டங்களில் மொத்தம் 33,424 போ் எழுதுகின்றனா். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான... மேலும் பார்க்க

கோவையில் நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

கோவையில் வரும் அக். 12 ஆம் தேதி நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என மத்திய சேலம் மாவட்ட திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழு க... மேலும் பார்க்க

அண்ணா மிதிவண்டி போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அண்ணா மிதிவண்டி போட்டி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதை மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் கொடியசைத்த... மேலும் பார்க்க

மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு நிகழாண்டில் இதுவரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

தமிழகத்துக்கு நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். உலக சுற்றுலாத் தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க