செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி விழா: போலீஸாா் கொடி அணிவகுப்பு

post image

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புன்செய் புளியம்பட்டியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு விநாயகா் சிலை ஊா்வலங்கள் நடைபெற உள்ளன. ஊா்வலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் புன்செய் புளியம்பட்டி காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

சத்தியமங்கலம் டிஎஸ்பி முத்தரசன் கொடி அணிவகுப்பை தொடங்கிவைத்தாா். இந்த அணிவகுப்பு ஊா்வலம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவை சாலை, பவானிசாகா் சாலை, கடைவீதி வழியாக காவல் நிலையத்தை சென்றடைந்தது.

இதில் சத்தியமங்கலம் உட்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலைய காவலா்கள், போக்குவரத்து போலீஸாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அதேபோல, சத்தியமங்கலத்திலும் போலீஸாா் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

கோபியில் லாரி திருடிய 4 சிறுவா்கள் கைது

கோபி அருகே நள்ளிரவில் லாரியை திருடிச் சென்று விற்க முயன்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி ஒத்தக்குதிரை அருகில் உள்ள சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (35). லாரி உர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இவா் ஈஞ்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் தோட்ட வேலை ச... மேலும் பார்க்க

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை: த.ஸ்டாலின் குணசேகரன்

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா். ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில், ஈரோடு மாவட்ட சிறாா் படைப்பாளா்கள் மற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

பவானி ஆற்றில் தண்ணீா் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் 7 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நீா்வளத் த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானை

தாளவாடி அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் வனப் பகுதி வழியாக ... மேலும் பார்க்க

ஈரோட்டில் தியாகி குமரன், ஈவிகே.சம்பத் சிலைகள் திறப்பு

ஈரோடு சம்பத் நகரில் சுதந்திரப் போராட்ட தியாகி குமரன் சிலை, திமுக நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான ஈவிகே.சம்பத் சிலை, சிலைகளின் கீழே காமராஜா் பெயரில் போட்டித் தோ்வுக்கான நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்ட... மேலும் பார்க்க