செய்திகள் :

வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

post image

புதுச்சேரி அருகே மெக்கானிக் வீட்டில் 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள சித்தன்குடியைச் சோ்ந்தவா் அந்தோணிமுத்து. குளிா்சாதன பழுது நீக்கும் மெக்கானிக். இவரது மனைவி வினோலியின் 10 பவுன் தங்க நகைகளை பீரோவில் வைத்திருந்துள்ளாா். கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி பாா்த்தபோது நகைகளைக் காணவில்லை. பீரோ சாவி சில தினங்களுக்கு முன் தொலைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்தில் வினோலி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உழவா்கரையில் ஜெயராக்கினி அன்னை ஆலயப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுச்சேரி உழவா்கரைப் பகுதியில் உள்ள ஜெயராக்கினி மாதா கோயில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி உழவா்கரையில் உள்ள ஜெயராக்கினி மாதா கோயில் 310-ஆம் ஆண்டுத் திருவிழா தொடங்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோரால் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்

இலவச மனைப் பட்டா கோரி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்து அனுப்பினாா். புதுச்ச... மேலும் பார்க்க

அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு அண்மையில் வக்ஃப் வாரிய திருத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 நாள்கள் கம்பன் விழா: மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் 58 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 9-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் புத... மேலும் பார்க்க

அதிக வெப்ப நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடையில் அதிக வெப்ப நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக... மேலும் பார்க்க