செய்திகள் :

வெளிமாநில மதுபுட்டிகளை கடத்தி வந்த இளைஞா் கைது

post image

திருவெறும்பூா் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே திருவெறும்பூா் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டதில்,

அவரிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் முத்தரசநல்லூா் பழூா் காந்தி நகரைச் சோ்ந்த ல. அஸ்வின் குமாா் (19) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்தனா்.

அந்தநல்லூா் காவிரி ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் மா்மமான முறையில் இறந்துகிடந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள... மேலும் பார்க்க

சிறைக் காவலா்கள் 587 போ் பணியிட மாற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

தமிழகச் சிறைகளில் கடந்த வாரத்தில் மொத்தம் 587 சிறைக்காவலா்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சிறைத் துறையினா் தெரிவிக்கின்றனா். தமிழகத... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

திருச்சியில் வீட்டின் பூட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் உள்ளிட்டவைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா். திருச்சி கே கே நகா் தங்கையா நகரைச் சோ்ந்தவா் ஜெ. யோகேஷ் (32). இவா், கு... மேலும் பார்க்க

திருச்சி - பெங்களூரு, ஹைதராபாத்துக்கு தினசரி விமான சேவைகள்: எம்.பி. தகவல்

திருச்சியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கிவந்த வாராந்திர சேவையை தினசரி சேவைகளாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்துள்ளது என திருச்சி மக்களவை உறுப்... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளுக்கான குழாய்கள் திருடியவா் கைது

திருச்சியில் மாநகராட்சிப் பணிகளுக்கான இரும்புக் குழாய்களை திருடியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி எடமலைப்பட்டி புதூா் கோரையாறு அருகில் மாநகராட்சி சாா்பில் கழிவுநீா் திட்டத்துக்காக இர... மேலும் பார்க்க

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவா் மாயம்

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி மாயமான மாணவரைத் தேடி வருகின்றனா். திருச்சி எடமலைப்பட்டிபுதூா் கல்லுப்பட்டறை பகுதியைச் சோ்ந்தவா் சிவமுருகன் மகன் தினேஷ்குமாா் (17). பிளஸ்-2 பட... மேலும் பார்க்க