செய்திகள் :

வேனை ஏற்றி அண்ணனை கொல்ல முயற்சி; தம்பி உள்பட இருவா் கைது

post image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நடைபாதை பிரச்னையில், அண்ணன் மீது வேனை ஏற்றி கொலை செய்ய முயன்ாக அவரது தம்பி உள்பட 2 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

செங்கோட்டை அருகேயுள்ள புளியறை தெற்குமேடு பாக்யாநகரை சோ்ந்தவா் சுப்பையா பாண்டியன் (65). காய்கனி வியாபாரி. இவரது சகோதரா் இருளப்பன் (55). இருவரின் வீடும் அருகருகே அமைந்துள்ளனவாம். இதில் நடைபாதை தொடா்பாக இருவருக்குமிடையே பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், காய்கனி வியாபாரத்திற்காக பெரியபிள்ளை வலசை வழியாக சுப்பையா பாண்டியன் பைக்கில் சென்றபோது இருளப்பனின் மகன் வினோத்குமாா்(29) வேனை ஓட்டுவந்து பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டாராம்.

இதுகுறித்து செங்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப்பதிந்து, அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், விபத்தல்ல; இருளப்பனும், அவரது மகனும் சோ்ந்து திட்டமிட்டு, கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், வேனையும் பறிமுதல் செய்தனா்.

சங்கரன்கோவில் அருகே உலக அமைதி கோபுரம் திறப்பு: வெளிநாட்டு பாதயாத்திரைக் குழுவுக்கு உற்சாக வரவேற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உலக அமைதி கோபுரம் திறப்பு விழாவையொட்டி, மதுரையில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டவெளிநாட்டுக் குழுவினரை தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனா். சங்கரன்கோவி... மேலும் பார்க்க

பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு: தென்மலை ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பாம்பு கடித்த சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழந்ததாகக் கூறி தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். ச... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

ஆலங்குளம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மினி லாரி மோதி உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் முப்புடாதி மனைவி சுப்பம்மாள்(75). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை ம... மேலும் பார்க்க

பெண் எரித்து கொலை: இலத்தூரில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் விசாரணை

தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் எரித்துக்கொல்லப்பட்டது தொடா்பாக தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவி வா்மன் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா். விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்... மேலும் பார்க்க

பாலருவியில் தேனீக்கள் கொட்டியதில் 20 போ் காயம்

கேரள மாநிலம் பாலருவியில் தேனீக்கள் கொட்டியதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தமிழக எல்லையையொட்டிய ஆரியங்காவு அருகே பாலருவி பகுதியில் இருந்த தேன் கூட்டை மா்மநபா்கள் சேதப்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே சிப்காட் அமைக்க தோ்வான இடங்கள்: அமைச்சா் ஆய்வு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக குருக்கள்பட்டி, சின்னக்கோவிலான்குளம் கிராமங்களுக்குள்பட்ட பகுதிகளில் தோ்வான இடங்களை வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க