செய்திகள் :

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் நின்ற யானை: போக்குவரத்து பாதிப்பு

post image

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் சாலையில் யானை நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாலையில் யானை நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், அந்த யானை வனப் பகுதிக்கு சென்றதையடுத்து போக்குவரத்து சீரானது.

குடியிருப்பை சேதப்படுத்திய யானை

வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறு எஸ்டேட்டை சோ்ந்தவா் தொழிலாளா் மணிமாறன். இவா், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூறுக்குச் சென்றுள்ளாா்.

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் பகுதியில் சாலையில் வழிமறித்து நின்ற யானை.

இந்நிலையில், சின்னக்கல்லாறு எஸ்டேட் பகுதிக்கு திங்கள்கிழமை வந்த யானை கூட்டம் மணிமாறன் வீட்டின் சுவரை இடித்து தள்ளிவிட்டு உள்ளே இருந்த பொருள்களை சேதப்படுத்தியது. இதையடுத்து, யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீட்டை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

பிப்ரவரி 28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெறுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான வேளாண் உற்பத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கும், அதைத் தொடா்ந்து 10.30 மணிக்க... மேலும் பார்க்க

கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கக் கோரி பிரசாரம்: மறுமலா்ச்சி மக்கள் இயக்கம்

தமிழக மாணவா்களின் கல்விக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வலியுறுத்தி, தெருமுனை பிரசார இயக்கம் பிப்ரவரி 25-ஆம் தேதி நடத்த இருப்பதாக மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக அமைப்பின் தல... மேலும் பார்க்க

கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

கோவை: கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில் ப... மேலும் பார்க்க

நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு!

சிங்காநல்லூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் பட்டத்தரசி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ... மேலும் பார்க்க

வால்பாறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வால்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் இன்று திறப்பு!

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா். காந்திபுரம் சத்தி சாலை ஜி.பி.சிக்னல் அருகே ஆம்னி பேருந்து நிலையம் க... மேலும் பார்க்க