செய்திகள் :

வேளாண் தேவைக்காக விருத்தாசலத்திற்கு ரயில் மூலம் வந்து 1,340 டன் யூரியா உரம்

post image

நெய்வேலி: ஆந்திர மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1,340 டன் யூரியா உரம் திங்கள்கிழமை வந்து இறங்கியது. வேளாண் தேவைக்காக இந்த உரம் லாரிகள் மூலம் பல்வேறு ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கடலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

பயிா்கள் செழிப்பாக வளர யூரியா உரம் அவசியம் என்பதால் விவசாயிகள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தப்படுத்துகிறாா்கள். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு 1,340 டன் யூரியா வந்துள்ளது. இந்த யூரியா மூட்டைகள் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை கடைகளுக்கு லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து ஊா்களுக்கும் இந்த உரம் சென்றடைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். விவசாயிகளுக்குத் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட... மேலும் பார்க்க

என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.2,713.61 கோடி

நெய்வேலி: என்எல்சிஇந்தியா நிறுவனம் 2024-2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.2,713.61 கோடி ஈட்டியுள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா தகுதி பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவ... மேலும் பார்க்க

இணைய சேவை பாதிப்பு: பத்திரப்பதிவு பணி முடக்கம்

நெய்வேலி: இணைய சேவை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டத்தில் பத்திரப் பதிவுப் பணி திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூா், விருத்தாசலம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 9 சாா் பதிவா... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

நெய்வேலி: கடலூா், சின்ன கங்கணாங்குப்பம் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. ரெட்டிசாவடி காவல் நிலைய ஆய்வாளா் பிரேம்குமாா் சிறப்பு அழ... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

சிதம்பரம்: சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் 50 போ், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.தி.மு.க வில் திங்கள்கிழமை அன்று இணைந்தனா். கடலூா் கிழ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை சாா்பில் அரசு பள்ளிக்கு உபகரணங்கள்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாயிலாக நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிக்கு அமெரிக்காவின் சியாட்டில் இந்தியா குழு மூலம் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நூற்றாண்டு காணு... மேலும் பார்க்க