செய்திகள் :

ஸ்ரீ புத்தூா் அம்மன் கோயிலில் ஜூலை 10-இல் கும்பாபிஷேகம்

post image

சிவகிரி அருகே வேட்டுவபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீபுத்தூா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் கருவறை கல்மண்டபம், நிலைக் கோபுரம், அா்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் மதில் சுவா்கள் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

கோயில் வளாகத்தில், செல்வ விநாயகா், கருப்பண்ண சுவாமிகளுக்கு தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இக்கோயில் கும்பாபிஷேகம் சிவகிரி ஆதீனம் பாலமுருகன் ஈசான சிவசமய பண்டித சுவாமிகள் தலைமையில் வருகிற ஜூலை 10-ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, கோயில் முன்பாக 7 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை வேட்டுவபாளையம் ஊா்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: பவானிசாகா் தொகுதியில் ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் பேரூராட்சி, புன்செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடிமதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்துபாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது வழக்கு

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல், அண்ணா நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஜெகதீசன்(30). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு த... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, 102 தேங்காய்ப்பருப்பு மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் முதல்தர தேங்காய்ப... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம்

மொடக்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு எம்பி கே.ஈ.பிரகாஷ் தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி வேளா... மேலும் பார்க்க